Skip to main content

Posts

Showing posts from May, 2014

உடல் நாற்றத்தை தடுப்பது எப்படி

வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும். அதனால் துர்நாற்றம் வீச தொடங்கும். நம் அருகில் வருபவர்களை முகம் சுளிக்க வைத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும். உடல் துர்நாற்றத்தை தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றி பயன் அடையலாம்.

பெண்கள் அறிய வேண்டிய பிரசவ அறிகுறிகள்

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது மிகுந்த மன உறுதியுடன் இருக்க வேண்டும். உடலில் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் அது குறித்து மருத்துவஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். 

மகளிர் கவனிக்க

பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள்  போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. பெண்கள் தங்கள் உடலையும் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

கூந்தலை பாதுகாப்பது எப்படி

நீண்ட கூந்தலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அதுவும் பெண்கள் கூந்தலை உதிராமல் பாதுகாக்க அதிக முயற்சிகள் செய்து பாதுகாப்பர்.  முடியை பாதுகாக்கும் சில எண்ணெய் வகைகளும் அதன் பயன்களையும் அறிந்துகொள்வோம்.

சரும பிரச்சனைக்கு ஒரே தீர்வு

வாழைப்பழம் என்றாலே அது மஞ்சள் பழத்தைதான் குறிக்கும். இது போக, பச்சை, மலை, கற்புரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்... என இதன்  வகைகளோ ஏராளம். அது தரும் சருமப் பலன்களோ தாராளம்! வயோதிகத்தைத் தள்ளி வைத்து, வாலிப அழகைக் கூட்டி, உடல் வனப்பை ஏற்படுத்தும்

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல்  இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில்  வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது..

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

தேவையானவை:  முழு நெல்லிக்காய் - 10  வெற்றிலை - 20 கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி  கறிவேப்பிலை -  ஒரு கைப்பிடி  காய்ந்த மிளகாய் - 4

இயற்கையான அழகை பெறுவது எப்படி

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது. * முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக

பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.

பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க

மென்மையான சருமத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் முடி வளர்வது. அதிலும் சில பெண்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை,  வளர ஆரம்பிக்கும்.  இப்படி முகத்தில் வளரும் மீசை போன்று வரும் முடிகளை நீக்க வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ப்ளக்கிங் போன்ற ஹேர் ரிமூவல் முறைகள் இருந்தாலும், இயற்கை முறைக்கு இணையாக வர முடியாது. மேலும்

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள்

புரதச்சத்து  கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நச்சுக்கொடி உருவாவதற்கும் புரதச்சத்து அவசியம். 

கேரட் சட்னி

தேவையானவை : கேரட் - 2 காய்ந்த மிளகாய் - 4  உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

அழகுக் குறிப்புகள்

* சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

சிறுநீரக கல் நீக்க

சிறுநீரக கற்கள் உலகெங்கும் கற்கள் பரவியுள்ளன. ஆனால் உடலில் உண்டாகும் கற்கள் உபாதைகளை உண்டாக்கும். சிறுநீரகங்களில் கற்கள் காணப்படுவது சர்வ சாதாரணமான கோளாறாக ஆகிவிட்டது. உடல் கற்கள் ஆங்கிலத்தில் கால்குலி (Calculi) எனப்படும். உடலின் எந்தெந்த

லிப்ஸ்டிக் எப்படி போடுவது

பார்ப்பவர்களை சட்டென்று கவரும் உதடுகளுக்குத் தேவை லிப்ஸ்டிக். உங்கள் மூடு, உடை, விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப நிறத்தை பயன்படுத்த சிறந்த  இடம் உதடுகள்தான்! இளஞ்சிவப்பு முதல் பிரவுன் வரை, வைலெட் முதல் கறுப்பு வரை எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்!

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு...

"மெனோபாஸ்' கடந்த பெண்களா நீங்கள்...: "அந்த' மூன்று நாட்கள், சில பெண்களுக்கு தொல்லையாக இருக்கும். நாற்பது வயதை கடந்த பின், அந்த பிரச்னையால், பாதிப்பு அதிகமாகி, புதிய தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே, நாற்பது வயதைத் தாண்டிய அனைத்து பெண்களும், "மெனோபாஸ்' தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

கற்ப மூலிகைகளில் சிறந்ததான தூதுவளை மூலிகைளின் மருத்துவக் குணங்கள்

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்.

சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:

விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:

முகப்பரு பாதிப்பிலிருந்து தப்பிக்க

இளம் பருவ வயது துவங்கியவுடனே முகத்தில் பருக்கள் முளைக்கத் துவங்கி விடுகிறது. இந்த பருவ வயது பருக்களால் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முகம் பொலிவை இழந்து விடுகிறது. இதனால் தங்கள் முகம் முழுவதும் பள்ளம் விழுந்து

இளநரை கருப்பாக

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில்

பொடுகு சுத்தமாக நீங்க

வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

மாதுளம் பழத்தின் பயன்கள்

சுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து! எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் மாதுளையின் மகத்துவத்தை பார்ப்போம்..

ராமேசுவரம் புண்ணிய தீர்த்தங்கள்

1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம்  செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 2. சாவித்திரி தீர்த்தம்,  3. காயத்ரி தீர்த்தம்,  4. சரஸ்வதி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு

கருத்தடை மாத்திரை உபயோகிக்கலாமா

கருத்தரிக்காமல் இருப்பதற்கு எத்தனையே கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை அனைவரும் சரியாக வேலை செய்வதில்லை.  ஆனால் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், நிச்சயம் கருத்தரிப்பதை தடுக்கலாம். இத்தகைய கருத்தடை மாத்திரைகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன.

மேக்கப் போடுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

நம்முடைய இயற்கையான தோற்றத்தை மேக்கப் போடுவதன் மூலம் மெருகூட்ட முடியும் என்றாலும், அதனை முறையாக நீக்காவிடில் மிகவும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பதை மறந்து விடக் கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் மகளிர் அறிந்து கொள்ள வேண்டியவை

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தாய்ப்பால் தான் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் உணவுப் பொருள்.

பிணி தீர்க்கும் மகா மாரியம்மன் திருக்கோயில்

வலங்கையின் மையப்பகுதியில் வலங்கைமானில் அருள்மிகு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முதலில் வேப்ப மரத்தடியில் சுயம்பு உருவமாய் தோன்றி பின் சிலாரூபமாகப் பரிணமித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்!

துன்பம் போக்கும் தான்தோன்றீசுவரர் திருக்கோயில்

பாலாறு பாய்ந்து வளப்படுத்தும் தொண்டை நாட்டில் வழிபாடு சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்தில், பெரும்பேர் கண்டிகை கிராமம் கோயில் நகரமாக விளங்குகிறது. அச்சரப்பாக்கம் அருகே அமைந்துள்ள இவ்வூரில் பல திருக்கோயில்கள் அமைந்து மக்களால் போற்றி வணங்கப்படுகின்றன.

சரும நோய் போக்கும் ஸ்ரீ சொளந்தர நாயகி சமேத ஸ்ரீ சித்தநாதர் ஆலயம்!

ஆண்டாண்டு காலமாய் மக்களின் நோயைப் போக்கி வாழ்வில் வசந்தம் அளிக்கும் ஆலயங்கள் அநேகம்! அத்தகைய சிறப்புமிக்க கோயில்களுள் பிரசித்திப் பெற்றது பெரிய கோயில் எனப்படும் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ சித்தநாதர் ஆலயம். இந்தத் தலம்

நவக்கிரக தோஷங்களை நீக்கும் பசுபதீஸ்வரர்

தென்னாடுடைய சிவன், எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தானாகவே லிங்க வடிவில் தோன்றிய திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் யுகங்களை கடந்த பெருமையுடையது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரசுவாமி கோவிலாகும்.

திருமண வரம் அருளும் மணவாளேஸ்வரர்

சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிதந்து அருளாசி வழங்கும் ஆலயங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூர்த்தி மகிமையாலும், தலம், தீர்த்தம் சிறப்பாலும் மேன்மையுற்று விளங்குகின்றன. ‘‘சோழ வள நாடு சோறுடைத்து’’ என்பது ஆன்றோர் வாக்கு. இங்கு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவாலயங்கள் நிறைய உண்டு.

குழந்தை வரம் அருளும் உக்கிரமாகாளியம்மன்

திருச்சி  தென்னூரில் உள்ளது ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் ஆலயம். ஆலயம் வட திசை நோக்கி அமைந்துள்ளது. எங்கே இருக்கிறது?

எளிமையான மெஹந்தி டிசைன்

சிறு சிறு விஷேசங்களுக்கு போட்டுக் கொள்வதற்கேற்ப, சுலபமாக போடக்கூடிய அருமையான மெஹந்தி டிசைன் இது. சிறியவர்களும் போட்டால் நன்றாக இருக்கும்

முடியை கருமையாக்கும் கறிவேப்பிலை

நன்றாக முடி வளர ஆரம்பிக்கும் காலம் என்பதே டீன்-ஏஜ் பருவத்தில் தான். அதேபோல்.... அதிகமாக உணவு, சரியான கூந்தல் பராமரிப்பு என்று அக்கறையோடு இல்லாவிட்டால், ஆறடி கூந்தல் கூட அரையடிக்கும் குறைவாக வந்து நின்றுவிடும்.

உள்ளங்கையை பராமரிக்க

ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என, நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டி தான்.

தொப்பையை குறைக்க எளிய வழிகள்

தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான்.உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும்.

முடி உதிர்வதை தடுக்க எளிய முறைகள்

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

முகச் சுருக்கம் நீங்க சில எளிய வழிகள்!!!

முட்டை மற்றும் க்ரீம் மாஸ்க்: முட்டையில் உள்ள பயோடின், புரதச்சத்து, மற்றும் வைட்டமின்கள் தோலை இறுகச் செய்து சுருக்கங்களை தடுக்க வல்லவையாகும். முட்டை கருவில் வயதாகுவதை தடுக்கும் சக்தியுள்ளது. இதன் க்ரீம் தோலை மென்மையாகவும் பொலிவாகவும் தோன்றச் செய்யும். ஒரு முட்டையுடன் அரை கோப்பை க்ரீம் எடுத்து கலந்து

முகம் பள பளப்புக்கு கடலை மாவு

மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் இந்தியப் பெண்களின் அழகின் இரகசியத்திற்கு மஞ்சள் மற்றும் கடலை மாவு முக்கியமானது. அதிலும் திருமண நாளன்று அனைத்து மணப்பெண்களுக்கும் சடங்கின் போது மஞ்சள் மற்றும் கடலை மாவின் கலவையை வைத்து தேய்த்துவிடுவர். இதனால் இந்த கலவை சருமத்திற்கு சற்று பொலிவைத் தருவதோடு, நிறத்தையும் சற்று அதிகரிக்கிறது.

நவதானிய தோசை

தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப்,

வாழைத்தண்டு சூப்

தேவையான பொருட்கள் வாழைத்தண்டு – 1 வெண்ணெய் தேவையான அளவு துருவிய கேரட் தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு ஸ்வீட் கார்ன் சிறிதளவு மிளகுத்தூள் ஒரு சிட்டிகை உப்பு தேவையான அளவு

இனிப்பு எள் சாதம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன். வறுத்துப் பொடிக்க: எள் – கால் கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்துருவல் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

ஃப்ரூட்ஸ் அல்வா

வாழைப்பழம் - ஒன்று ஆப்பிள் - ஒன்று மாம்பழம் - ஒன்று பேரீட்சை - 10 - 12

சுவையான பேரிச்சம்பழ பச்சடி

பேரிச்சம் பழம் - 20 வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பூண்டு - 5 பல் இஞ்சி - ஒரு சிறிய துண்டு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி புளி - சிறிய எலுமிச்சை அளவு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

சுவையான வெஜ் கொழுக்கட்டை

அரிசி மாவு - முக்கால் கப் பீன்ஸ் - 5 கேரட் - ஒன்று தக்காளி - ஒன்று உருளைக்கிழங்கு - ஒன்று மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து

காரசாரமான மிளகு குழம்பு

சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 5 பல் புளி - நெல்லிக்காய் அளவு மஞ்சள் தூள், உப்பு கறிவேப்பிலை வறுத்து அரைக்க: மிளகு - ஒரு மேசைக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி

சுவையான வாழைக்காய் மசாலா குழம்பு

வாழைக்காய் - 3 சின்ன வெங்காயம் - 15 பூண்டு - 10+7 தேங்காய் துருவல் - கால் கப் கறிவேப்பிலை - 2 கொத்து

சுவையான வேக வைத்த முட்டை குழம்பு

முட்டை - 3 வெங்காயம் - ஒன்று பஜ்ஜி மிளகாய் - ஒன்று பேபி தக்காளி - 10

ருசியான முட்டை குழம்பு

தேவையான பொருட்கள் முட்டை,சாம்பார் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொத்த மல்லி இலை,கருவேப்பிலை,உப்பு. கசகசா,பட்டை,லவங்கம், பிரியாணி இலை,கிராம்பு மற்றும் கொத்தமல்லி பொடி,வெந்தயம், சீரகம்,மிளகு பொடி,சிறிது சிக்கன் மசாலா பொடி.

மாதவிடாய் கால வலிகளைப் போக்க

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு அவசியமான முட்டை

சத்துள்ள உணவுப் பட்டியலில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு சக்தி தரும் உணவாகவும், சத்து நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...

குழந்தைகளுக்கு கை உறிஞ்சும் பழக்கம் இருக்கா

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கான வழியாக கருதுகின்றனர்..

கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சனைகள்

கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சனை வருவதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களே முதல் காரணமாக உள்ளன. இந்த மாற்றங்களால் குடல் தசைகள்விரிவடைகின்றன. செரிமானம் செய்யும் அளவு குறைந்து விடுகிறது. மேலும் உணவு முறைகளில் மாற்றங்கள் செய்வதும் கூட வாயு பிரச்சனை வரக் காரணமாக இருக்கிறது. இவ்வாறு

பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது, அவர்களின் கையில் தயாராக ஒரு பை இருக்க வேண்டும்.   அவற்றில் என்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். மருத்துவ கோப்புகளை கண்டிப்பாக தவற விடக்கூடாது. பிரசவத்திற்கு முன்பாக கடைசியாக நீங்கள் சோதனைக்காக சென்று வந்த வரையிலான அனைத்து

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்பமாக இருக்கும் போது வயிறு மட்டும் வீங்கினால் பரவாயில்லை. ஆனால் கைகளும், கால்களும் வீக்கமடையும். குறிப்பாக கர்ப்பத்தின்  இறுதி மூன்று மாதத்தில் தான், இத்தகைய வீக்கங்கள் ஏற்படும். அதிலும் கால் வீக்கம் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு கைகள் மற்றும் கால்கள் வீக்கமடைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

உணவே மருந்து, மருந்தே உணவு

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.