Skip to main content

Posts

Showing posts with the label SPIRITUAL

மனிதர்கள் சூடாத.. இறைவனுக்கு மட்டுமே உரிய மலர் எது தெரியுமா?

மனிதர்கள் சூடாத.. இறைவனுக்கு மட்டுமே உரிய மலர் எது தெரியுமா? வெண் சங்கு புஷபமும், நீல நிற சங்கு புஷ்பமும் இனி எங்கு கண்களில் தென்பட்டாலும், சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்து நினைத்துக்கொள்ளுங்கள்... 

மார்கழி திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும்

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.

இன்று மார்கழி முதல் நாள் - திருப்பாவை (பாசுரம் 1)

மார்கழி மாதத்தை சைவர்கள், தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

வைகுண்ட ஏகாதசி: உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்தால் சொர்க்க வாசல் திறக்கும்

மார்கழி மாதம் விரதம் இருந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்க வாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்

உங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா?

நாம் தற்பொழுது பின்பற்றும் ஜோதிட சாஸ்திரம் நம் முன்னோர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டது. அதன்படி நமது வாழ்க்கை, செயல்பாடுகள் மற்றும் குணநலன்கள் என அனைத்தையும் தீர்மானிப்பது

நல்லதையே சொல்லித்தரும் நவராத்திரி

இச்சா, கிரியா, ஞானமென மூன்று வடிவ சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள் அவை நவராத்திரி. பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே, சரியான நவராத்திரி வழிபாடு.

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

ராமேசுவரம் புண்ணிய தீர்த்தங்கள்

1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம்  செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 2. சாவித்திரி தீர்த்தம்,

மீனாட்சி அம்மன் கோயிலில் தவம் இருக்கும் நாரை: நிழற்குடை அமைத்து பக்தர்கள் வழிபாடு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் நாரை ஒன்று, நான்கு நாட்களாக நின்ற கோலத்தில் தவம் இருப்பதாக பக்தர்கள் பரவசமடைகின்றனர். திருவிளையாடல் புராணத்தில் சுவாமி சுந்தரேஸ்வரரிடம், வரம் பெற நாரை தவம் இருந்த காட்சியையே, இச்சம்பவமும் மெய்ப்பிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

சூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் ? என்ன பரிகாரம் ?

நாளை மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும் தெரியும். “கிரஹண்” என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு ஒளி மறைப்பு அல்லது ஒளி இழப்பு என்று அர்த்தம்.

திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்

திருப்பதி,:திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை துவங்கஉள்ளது.திருமலையில் திருமணம் செய்வதை பக்தர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர். அதனால், தேவஸ்தானத்தின் சார்பில் திருமலையில், பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில், புரோகித சங்கம் ஏற்படுத்தி உள்ளது. 

சனி தோஷம், ராகு தோஷம் நீங்க சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பெருமாளின் திருநாமத்துடன் காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் சேவுகப் பெருமாள் அய்யனார்.

ராமேசுவரம் புண்ணிய தீர்த்தங்கள்

1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம்  செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம். 2. சாவித்திரி தீர்த்தம்,  3. காயத்ரி தீர்த்தம்,  4. சரஸ்வதி தீர்த்தம் : இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு

பிணி தீர்க்கும் மகா மாரியம்மன் திருக்கோயில்

வலங்கையின் மையப்பகுதியில் வலங்கைமானில் அருள்மிகு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முதலில் வேப்ப மரத்தடியில் சுயம்பு உருவமாய் தோன்றி பின் சிலாரூபமாகப் பரிணமித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்!

துன்பம் போக்கும் தான்தோன்றீசுவரர் திருக்கோயில்

பாலாறு பாய்ந்து வளப்படுத்தும் தொண்டை நாட்டில் வழிபாடு சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்தில், பெரும்பேர் கண்டிகை கிராமம் கோயில் நகரமாக விளங்குகிறது. அச்சரப்பாக்கம் அருகே அமைந்துள்ள இவ்வூரில் பல திருக்கோயில்கள் அமைந்து மக்களால் போற்றி வணங்கப்படுகின்றன.

சரும நோய் போக்கும் ஸ்ரீ சொளந்தர நாயகி சமேத ஸ்ரீ சித்தநாதர் ஆலயம்!

ஆண்டாண்டு காலமாய் மக்களின் நோயைப் போக்கி வாழ்வில் வசந்தம் அளிக்கும் ஆலயங்கள் அநேகம்! அத்தகைய சிறப்புமிக்க கோயில்களுள் பிரசித்திப் பெற்றது பெரிய கோயில் எனப்படும் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ சித்தநாதர் ஆலயம். இந்தத் தலம்