Skip to main content

Posts

Showing posts with the label BEAUTY

உங்க முகம் ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க..!

  உங்களுக்கு பார்ட்டி, கல்யாணம் செல்ல பிளான் இருக்கா? அப்போ உங்க முகம் ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க..! பார்ட்டி அல்லது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பெண்கள் 2-3 நாட்களாக ப்ளீச்சிங், ஃபேஸ் பேக், வேக்சிங், புருவம், ஃபேஷியல் என பல பியூட்டி பார்லர்களுக்கு சென்று வருவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். உடனடி பளபளப்பைப் பெற ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தைத் தேய்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்தலாம். பார்ட்டி மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் இருக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகள் உங்களுக்கு சிறப்பான ரிசல்ட்டை தரும்.. அது என்னென்ன? ஃபேஸ்பேக் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... வாழைப்பழ ஃபேஸ் பேக்  வாழைப்பழ ஃபேஸ் பேக்கில் பல நன்மைகள் உள்ளன. சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமின்றி, வெயிலின் வெப்பத்தைக் குறைத்து, சூரியக் கதிர்களால் சேதமடைந்த...

பொலிவான சருமத்தை பெற அற்புதமான 20 குறிப்புகள் !!

அழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் !!

பெர்ஃப்யூமை தேர்வு செய்வது எப்படி ?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...

பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். இந்த முக அழகை பேண பெரும்பாலானோர், அட்டகாசமான விளம்பரங்களை நம்பி அதிகப்படியான பணத்தை செலவழித்து, செயற்கையான

முகத்துக்கு எதுவுமே தடவ வேண்டாம்... ஐஸ் கட்டி மட்டும் போதும்...

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு நிறைய சருமப் பிரச்சினைக்ள வரும். பருக்கள் ஏற்படும். அப்படி நிறைய பிரச்சினைகள் இருக்கும். ஆனால் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக

முகம் பொலிவாக சில இயற்கை அழகு குறிப்புகள்.!!!!

முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப்

உதட்டின் மேல் வளரும் முடி..... வேதனைப்படும் பெண்களாக நீங்கள் ...?

பொதுவாகவே பெண்களுக்கு, சருமத்தில் முடி வளர்வது என்பது அரிதானது . அவ்வாறே முடி வளர்ந்தால் , வளரும் இடத்தை பொருத்து, அதனை நீக்கிவிட்டு பெண்களின் மேனியை அழகாக வைத்துக்கொள்ள முடியும் .

சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க்

நீங்கள் மஞ்சள் பேக் வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு தடா போட்டுவிடும். சுருக்கங்கள் நீங்கி விடும். கண்களில் உண்டாகும் கருவளையம் மறைந்துவிடும். எப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை

பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்:

நாம் உண்ணும் தவறான உணவு பழக்கங்களாலும், மாசு நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், கூந்தல் உதிர்ந்து, வரண்டு போய்விடுகிறது. கூந்தலுக்கு கலரிங் செய்வது மிகவும் தவறு.இருப்பினும் அனைவரும் இப்போது செய்து

சரும பராமரிப்பின் அவசியங்கள்

* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன்,  பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

கண்ணின் கீழ் உள்ள கருவளையத்தை குணமாக்குவது எப்படி

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும். தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும். எலுமிச்சையின் சாறை ஒட்டப்பிழிந்த பிறகு, மீதியிருக்கும் தோலை முகத்திலும் கைகளிலும் தேய்த்துக் கொள்ள பளிச்சென்று பிரகாசிக்கும் பப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும். ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடருடன் சிட்டிகை பார்லி பவுடரைக் கலந்து மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து கண்களுக்குக் கீழ் பூசுங்கள். கண்ணுக்குக் க...

சரும பிரச்சனையா கவலைய விடுங்க

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்..

கூந்தலை பராமரிக்கும் சாத்துக்குடி ஜூஸ்

சாத்துக்குடி ஜூஸ் கூந்தலின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. சாத்துக்குடி ஜூஸை கொண்டு கூந்தலை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

கண்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் என சொல்வது வழக்கம். கண் பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. ஏனென்றால், உள்ளத்து உணர்ச்சிகளைப் அப்படியே கண்ணாடி போன்று பிரதிப்பலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற

அழகு பலன்களை அள்ளித் தரும் ரோஜா

அழகு பலன்களை அள்ளித் தருவதில் ரோஜாவுக்கு இணை வேறு எதுவும் இல்லை. * ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை இதற்கு பிங்க் நிற ரோஜாக்கள் தான் பயன்படுத்த வேண்டும். வருடங்கள் கடந்தாலும் வாசனை போகாமல் அப்படியே இருக்கும்

கூந்தல் பட்டுப் போல் ஜொலிக்க வேண்டுமா

சமையலில் ருசியைக் கூட்டுகிற ஐட்டம் உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்களை அழகுபடுத்தும் மந்திரமும் உருளைக்கிழங்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உருளைக்கிழங்கின் தோலை

கருப்பு சருமமா கவலைய விடுங்க

கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும்.

முகப்பரு பிரச்சனைக்கு புதிய தீர்வு

பருவப் பெண்களை படுத்தும் பெரும் பிரச்சனை பருதான்! பருக்களை ஓட ஓட விரட்டலாம் இந்த விளாங்காய் கிரீமின் உபயத்தால்! பயத்தம் பருப்பு-2 டீஸ்பூன்,  விளாம்பழ விழுது - 2 டீஸ்பூன்,  பாதாம் பருப்பு - 2

அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம்

தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம். இதை `முலாம்பழம்' என்றும் அழைப்பர். இதில் புரதமும்  கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. உடலுக்கு வேண்டியச் சத்துக்களை அள்ளித்தரும் வள்ளலான கிர்ணிப்பழத்தின் அழகு, ஆரோக்கியக் குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.  * ஐம்பது வயதுக்கு மேல் தோலின் எண்ணெய்ப் பசை குறைந்து. வறண்டு போய்விடும் இவர்கள் பியூட்டி பார்லரில் `வேக்சிங்' அல்லது `திரெடிங்' போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.  * நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.  * கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் தலா 100 கிராம் எடுங்கள். இதை பேஸ்ட்டாக்கும் அளவுக்கு வெ...

கூந்தல் பிரச்சனைக்கு கூலான தீர்வு

நல்லெண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, கூந்தலுக்கு பயன்படுத்தினால் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.  எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதுடன், முடியை