Skip to main content

Posts

Showing posts from December, 2018

மீன ராசி வருட ராசி பலன் 2019

திறந்த மனதுடன் நட்பு பாராட்டும் மீன ராசி அன்பர்களே! ராசிநாதனான குருபகவான் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். குருபகவானால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றி

கும்ப ராசி வருட ராசி பலன் 2019

குணத்தில் குன்றாக நிமிர்ந்து நிற்கும் கும்ப ராசி அன்பர்களே!  சனி, ராகு ஆகிய கிரகங்கள் சாதகமாக நின்று நற்பலன் தரும் நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. சனிபகவானால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இது மிக சிறப்பான காலமாக அமையும். மு

மகர ராசி வருட ராசி பலன் 2019

மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு உச்சமாக இருக்கும் செவ்வாய் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம்  சிறப்பாக அமையும். ராசிநாதன் சனிபகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருக்கிறார். கேதுவும் நன்மை தரும் இடத்தில் இல்

தனுசு ராசி வருட ராசி பலன் 2019

ஆன்மிகத்தில் ஆர்வம் மிக்க தனுசு ராசி அன்பர்களே!    ஆண்டின் தொடக்கத்தில் குருபகவானால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போய் விட வேண்டாம். குருபகவான் கெடுபலனை செய்யும் போது அது முடிவில் நன்மையாக இருக்கும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை

விருச்சிக ராசி வருட ராசி பலன் 2019

பரபரப்பும் சுறுசுறுப்புமாக பணிபுரியும் விருச்சிக ராசி அன்பர்களே!  கேது சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. மனதில் பக்தி உயர்வு மேம்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குருபகவான் தற்போது உங்கள் ராசியில் இருப்பது சுமாரான

துலாம் ராசி வருட ராசி பலன் 2019

தர்மநெறி தவறாமல் வாழ்வு நடத்தும் துலாம் ராசி அன்பர்களே! உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில்  குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை

கன்னி ராசி வருட ராசி பலன் 2019

பெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்து

சிம்ம ராசி வருட ராசி பலன் 2019

திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!  ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெற்றிருப்பீர்கள். மற்ற முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கேதுவின் பலத்தால் கடந்த ஆண்டு

கடக ராசி வருட ராசி பலன் 2019

மனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!  சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு சனிபகவானின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் பெரும்பாலான காலத்தில் அவரால் நன்மை உண்டாகும். குருபகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொருளாதார வளத்தை

மிதுன ராசி வருட ராசி பலன் 2019

அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார்  ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் குருபக

ரிஷப ராசி வருட ராசி பலன் 2019

கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே!  ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். 7-ம் இடத்தி

மேஷ ராசி வருட ராசி பலன் 2019

குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!  நட்புக்கிரகமான  சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் நீங்கள் அஞ்ச வேண்டாம்.

வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலேயே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்...!

வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலேயே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்...! நமது உடலுக்கு இருவித அணுக்கள் மிக முக்கியமானவை. ஒன்று ரத்த சிவப்பு அணுக்கள், இன்னொன்று ரத்த வெள்ளை அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் பலவித பாதிப்புகள் நமக்கு ஏற்பட

பச்சை முட்டையில் உள்ள ஆபத்தான பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்துகள் என்ன...?

பலருக்கு முட்டையை அதிகம் பிடிக்க முக்கிய காரணமே இதில் கிடைக்கும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும், இதன் சுவையும் தான். புரதசத்து, வைட்டமின் எ, பி2, பி5, பாஸ்பரஸ், செலினியம், போலேட் போன்றவை அதிக அளவில் இதில் நிறைந்துள்ளது. அத்துடன் ஒரு பச்சை முட்டையில் 147 mg சொலின் என்கிற முக்கிய சத்தும் உள்ளது.

மார்கழி திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும்

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகில்  கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன . பாலில்  உள்ள கால்சியத்தை  விட  இதில் அதிகம் உள்ளன . கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் . நோய்  எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வை

இன்று மார்கழி முதல் நாள் - திருப்பாவை (பாசுரம் 1)

மார்கழி மாதத்தை சைவர்கள், தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்....!

நொச்சி: நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.

வைகுண்ட ஏகாதசி: உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்தால் சொர்க்க வாசல் திறக்கும்

மார்கழி மாதம் விரதம் இருந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்க வாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்

லோ சுகர்னால கிறுகிறுனு வருதா? இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க... உடனே சரியாகிடும்...

உடல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உயிர்ச்சத்துக்கும் ஒரு முக்கிய முன்நிபந்தனை. இது வழக்கமாக குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெறப்படுகிறது.

புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...!

பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உண

வீட்டில் செய்யும் சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?

நமது உணவுமுறையில் சட்னி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த உணவாக இருந்தாலும் சரி அதனுடன் சில சட்னியை வைத்து சாப்பிடுவது நமது பழங்கால உணவுமுறையிலேயே உள்ளது.

மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல் போன்றவைகளால் உங்கள் குழந்தைக்கு அசெளகரியமா? இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...

மூக்கடைப்பு பிரச்சினையின் அறிகுறிகள் மூச்சு விடும் போது சத்தம் கேட்குதல் அல்லது சிரமப்படுதல் குறட்டை மூக்கு ஒழுகுதல் தும்மல் மூக்கு ஒழுகுதல் குழந்தைகள் மட்டும் ஏன் அடிக்கடி இதனால் பாதிக்கப்படுகிறார்கள்?

உடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகள்

நமது உணவுமுறையில் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் மூலம் உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் மேலும் உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளலாம். இந்த முறைகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய உணவுகள் என்ன தெரியுமா...?

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இந்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். * காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். 

தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது ஒன்று போதும்

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

உடற்சோர்வு, வயிற்று வலி,கை கால் நடுக்கம் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது, இலைகள் ரத்த சசிவினை தடுக்கக் கூடியவை.

முகத்துக்கு எதுவுமே தடவ வேண்டாம்... ஐஸ் கட்டி மட்டும் போதும்...

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு நிறைய சருமப் பிரச்சினைக்ள வரும். பருக்கள் ஏற்படும். அப்படி நிறைய பிரச்சினைகள் இருக்கும். ஆனால் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக

அல்சர் உள்ளது என்பதை வெளிபடுத்தும் முக்கிய அறிகுறிகள் இதோ!

இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்.