Skip to main content

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகில்  கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .


பாலில்  உள்ள கால்சியத்தை  விட  இதில் அதிகம் உள்ளன .
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .

நோய்  எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .


உடல் சூட்டை  தனிக்கும் .

குழந்தைகளுக்கு  கேழ்வரகுடன்  பால் ,சர்க்கரை  சேர்த்து  கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

தினம் கேழ்வரகு  கூழ்  சாப்பிட்டு வர குடற்புண்  குணமடையும் .

மாதவிடாய்  கோளாறு  கொண்ட பெண்கள்  இதை சாப்பிட்டு வர குணமடையும் .

கேழ்வரகு  சாப்பிட்டால் உடல் எடை குறையும் .

கேழ்வரகில்  உள்ள  நார்  சத்துக்கள் மலசிக்கலை  தடுக்கிறது .

இது  ஜீரணமாகும்  நேரம்  எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை

நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை  நோயாளிகள்  கேழ்வரகை  ,அடை ,புட்டாக , செய்து  சாப்பிடலாம் . கூழ்  அல்லது  கஞ்சியாக  சாப்பிடக்கூடாது .

இதில்  இரும்பு  சத்து அதிகம்  உள்ளது  இது இரத்த சோகை  நோய்  வரமால்  தடுக்கிறது .

இதில் அதிக அளவு  கால்சியம் ,இரும்பு  சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள்  தினம் உணவில் சேரத்து  கொள்ளலாம் .

குறிப்பு :  இதில் ஆக்ஸாலிக்  அமிலம்  அதிகம்  உள்ளதால் ,சிறுநீரக  கற்கள் உள்ளவர்கள்  இதை தவிர்ப்பது  நல்லது .

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.