Skip to main content

Posts

Showing posts from November, 2018

உயரத்திற்கேற்ப உடலின் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரியுமா?

உயரத்திற்கேற்ப உடலின் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரியுமா?

G.mail Works without Internet also - Do you know?

இன்டர்நெட் இல்லாமல் ஜி மெயில் எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு தெரியுமா, Google ஆனது Gmail ஐ ரி டிசைன் செய்து, அதனுடன் பல புதிய அம்சங்களைச் சேர்த்தது.

உங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா?

நாம் தற்பொழுது பின்பற்றும் ஜோதிட சாஸ்திரம் நம் முன்னோர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டது. அதன்படி நமது வாழ்க்கை, செயல்பாடுகள் மற்றும் குணநலன்கள் என அனைத்தையும் தீர்மானிப்பது

ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...!

உடலின் வெளியில் உள்ள உறுப்புகளை விட அவற்றின் உள்ளே இருக்கும் ஒவ்வொரு அணுக்களும் மிக முக்கியமானவை. குறிப்பாக ரத்தத்தில் உள்ள அணுக்கள் மற்றவற்றை காட்டிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நீண்ட ஆயுளுடன் இருக்கணுமா அப்ப இதை தினமும் சாப்பிடுங்கள்

இப்போதெல்லாம் பலரின் அன்றாட வழக்கமாக இந்த "கடலை போடும்" பழக்கம் உள்ளது. கடலைக்கென்றே பல வித மகத்துவங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் இதற்கென்று வித்தியாசமான பெயர்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மல்லாட்டை, கடலை, நில கடலை, வேர் கடலை, மணிலா கொட்டை என பல பெயர்கள் இதற்கு உள்ளது.

ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...!

ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, சாப்பிட வேண்டிய ஆயுர்வேத மூலிகைகள்...!

குறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..!

பொதுவாக நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது தான் இந்த குறட்டை ஏற்படுகிறது. நமது தொண்டை பகுதி மிகவும் இலகுவாகி அதிக சத்தத்தை குறட்டையாக ஏற்படுத்துகிறது.

முதுகு வலியை குணப்படுத்தும் மூலிகை சித்தரத்தை

இடுப்பு வலி போக்கும் சித்தரத்தை இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர். அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து

தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடுங்க... வயிறு நலமா வச்சிக்க கூடவே லேகியமும் சாப்பிடுங்க

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது இனிப்பு தான். இனிப்புகள் அதிகமாக சாப்பிட்டாலும் வயிற்றை நலமாக வைத்துக்கொள்ள உதவும் தீபாவளி லேகியம் செய்முறை உங்களுக்காக. எல்லா ஆண்டும் எத்தனையோ பண்டிகை வந்தாலும், தீபாவளிக்கு இருக்கும் மவுசு தனி. புத்தாடை வாங்குவதில் இருந்து, புது வகையான பட்டாசுகள் வரை அனைத்துமே அந்த ஆண்டின் டிரெண்டுக்கு ஏற்றார் போல் இருக்கும். தீபாவளி லேகியம் செய்முறை-1 தீபாவளியன்று குடும்பமே ஒன்று கூடி, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு சிறப்பான நாள். நிறைந்திருக்கும் சந்தோஷத்தில், சுற்றி நடப்பதே மறந்துபோகும் அளவுக்கு மகிழ்ச்சி இருந்தால், சாப்பிடும் இனிப்புகளின் அளவில் மட்டும் கவனம் இருந்துவிடுமா என்ன? தீபாவளி முடிந்த பின் தான் அதிகமாக இனிப்பு சாப்பிடதன் விளைவு பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கும் ஒரு தீர்வு உள்ளது. ஸ்பெஷல் லேகியம். அதனால் தான் இது தீபாவளி லேகியம் தேவைப்படும் பொருட்கள் :  தனியா – கால் கப் அரிசி திப்பிலி – 10 கிராம் கண்டந்திப்பிலி – 10 கிராம் சுக்கு – 10 கிராம் சீரகம் – அரை மேசைக்கரண்டி மிளகு – ஒரு மேசைக்

வெள்ளை வெங்காயத்தின் நன்மைள் தெரியுமா?

வெங்காயம் எப்போதும் உங்களை கட்டாயம் அழ செய்யக் கூடிய ஒன்று தான். ஆனால் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெங்காயம் இந்திய உணவுகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்க

அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்னென்ன ?

இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும்.

இதய நோயை குணமாக்கும் மூலிகை

தூதுவளைக் கீரையுடன், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட இருதய நோயால் உண்டாகும் தீராத இருமல் குணமாகும். மேலும்

அல்சர்க்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஒன்று போதும்

தினமும் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் பல பிரச்சினைகளிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில் பீட்ரூட்டை சாப்பிடும்போது,அதில் உள்ள

நீரிழிவு நோயை கட்டுபடுத்த வாரம் ஒரு முறை இதை சாப்பிடுங்கள்

பாகர்க்காய் ஒரு கொடி வகையாகும். இராண்டு பவகையான பாகர்க்காய்கள் உள்ளன.ஒன்று நீளமாகவும் மற்றொண்டு உருண்டையாகவும் இருக்கும். இதன் இலை, காய், பழம், விதை எல்லாமே மருத்துவத்திற்குப் பயன்படுவைதான்.

கல்லீரலுக்கு பலம் சேர்க்கும் கீரை!

மணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது. அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன் தருகிறது. தோல் நோய்களின் தொல்லைகளில்