தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.
WhatsApp ஆனது பொதுவாக அனைவராலும் விரும்பி பாவிக்கப்படும் Application என்பதால் இன்று WhatsApp-ல் இருக்கும் ஒரு பாதுகாப்பு குறைபாட்டை உங்கள் கண் முன்னே கொண்டு வருகிறேன். பாதுகாப்பு குறைபாடு என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த
சூப்பர் பவர் நாடுகள் தொடங்கி குட்டி நாடுகள் வரை, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு நாளுக்கு நாள் வியந்து கொண்டே இருக்கிறது என்பது தான் நிதர்சனம், முக்கியமாக விண்வெளி துறை வளர்ச்சியை கண்டு வா
Google Makes Its $149 Photo Editing Software Now Completely Free to Download Google Nik Collection இன்றைய பதிவில் போட்டோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட நண்பர்களை மகிழ்விக்க கூடியவாறான விடயமொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை.
இன்றைய நாட்களில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமது ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புக்கள் பெரும் தொல்லையாகவே பார்க்கப்படுகிறது. எமது தளத்திலும் தெரியாத இலக்கங்களில் இருந்து உங்களது போனிற்கு வரும் அழைப்புக்களை அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி என்ற பதிவொன்றை
டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என
உங்களது Phone-ஐ விற்க போகிறீர்களா? Recover செய்ய முடியாதவாறு File-களை Delete செய்வது எப்படி? இன்றைய பதிவில் நீங்கள் Delete செய்த எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம். சாதரணமாக நாங்கள் எமது போனை, Pen Drive அல்லது ஏதேனும் External Storage Device-களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதிலே இருக்கும் அனைத்து தரவுகளையும் Delete செய்த பின்னரே விற்பனை செய்வோம்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் நாரை ஒன்று, நான்கு நாட்களாக நின்ற கோலத்தில் தவம் இருப்பதாக பக்தர்கள் பரவசமடைகின்றனர். திருவிளையாடல் புராணத்தில் சுவாமி சுந்தரேஸ்வரரிடம், வரம் பெற நாரை தவம் இருந்த காட்சியையே, இச்சம்பவமும் மெய்ப்பிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
விமானங்கள், கப்பல்களை விழுங்கிய பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் நூற்றாண்டு காலமாக நீடிக்கிறது. செயற்கைகோள், நவீன ரேடார் கருவிகள் என நவீன தொழில்நுட்பத்தின் உச்சத்தில்
நாளை மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும் தெரியும். “கிரஹண்” என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு ஒளி மறைப்பு அல்லது ஒளி இழப்பு என்று அர்த்தம்.
மாம்பழம் மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.