Skip to main content

Posts

கூந்தல் பிரச்சனைக்கு கூலான தீர்வு

நல்லெண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, கூந்தலுக்கு பயன்படுத்தினால் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.  எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதுடன், முடியை

கர்ப்ப காலத்தில் என்ன செய்யலாம்

கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது. எனவே இந்த சமயத்தில் மாதுளம் பழசாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

கருமையான கூந்தல் வேண்டுமா

ரொம்ப அனீமிக் ஆக இருக்கீங்க. தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுங்க. சீக்கிரமே குணமாயிடும். - இப்படி டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படும்  பேரீச்சம்பழத்தின் பலன்கள், உள் உறுப்புகளுக்கு மட்டுமல்ல.... வெளி சருமத்துக்கும் ஏற்றதுதான்! ஆம்.. அழகு பலன்களிலும் பலே போட வைக்கும் இந்தப் பேரீச்சம் பழத்தின் பெருமைகளைப்

பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு

சருமம் பளபளக்க திராட்சை

பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த  சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சி

தலை முடி ஜொலிக்க வேண்டுமா

தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன  அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன.

சிசேரியன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இயல்பான பிரசவத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியே வருகிறது. அதில் சிக்கல் இருந்தால் சிசேரியன் (caesarean) கைகொடுக்கும்.  கர்ப்பிணியின் அடிவயிற்றைக் கீறி, கர்ப்பப்பையை கிழித்து, உள்ளேயிருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதுதான் சிசேரியன் முறை.